Tuesday, June 19, 2018

திருக்குறளிற்கு கேடு செய்த கிறிஸ்துவர்கள்

திருக்குறளை கிறிஸ்துவ நூல் ஆக்கும் வேலை தமிழகத்தில் இருந்த பல்வேறு கிறிஸ்துவ அறிஞர்கள் குழுவின் மாபெரும் மோசடி.

கத்தோலிக்க சாந்தோம் சர்ச், சிஎஸ்ஐ பிரிவின் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி, லுத்ரன் அணியின் குருகுல் - பாவாணர் என ஒரு பெரிய குழு வேலை செய்தது இதன் முதல் நூலாய்  "திருவள்ளுவர் கிறிஸ்துவரா" -புலவர் தெய்வநாயகம்  பெயரில்; நூல் வந்தது.

    

 



No comments:

Post a Comment