திருக்குறளை கிறிஸ்துவ நூல் ஆக்கும் வேலை தமிழகத்தில் இருந்த பல்வேறு கிறிஸ்துவ அறிஞர்கள் குழுவின் மாபெரும் மோசடி.
கத்தோலிக்க சாந்தோம் சர்ச், சிஎஸ்ஐ பிரிவின் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி, லுத்ரன் அணியின் குருகுல் - பாவாணர் என ஒரு பெரிய குழு வேலை செய்தது இதன் முதல் நூலாய் "திருவள்ளுவர் கிறிஸ்துவரா" -புலவர் தெய்வநாயகம் பெயரில்; நூல் வந்தது.
No comments:
Post a Comment